காதலியுங்கள்

பெண்ணின் காதல் விநோதமானது, அவள் அதைத் தெரிவிக்கும் விதமும் நூதனமானது, முகத்திற்கு நேராக ஐலவ்யூ சொல்வதெல்லாம் அவளின் கணக்கில் காதலே இல்லை. காதலென்ற கட்டத்திற்குள் சிக்காமல் இருக்கவே…

போர்

பேர்அமர் மலர்க்கண் மடந்தை! நீயே கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயே போர் உடை வேந்தன் பாசறை வாரான் அவன் எனச் செலவு அழுங்கினனே. நூல்:…

ஏலாதி

இடர்தீர்த்தல், எள்ளாமை, கீழினம் சேராமை, படர்தீர்த்தல் யார்க்கும், பழிப்பின் நடைதீர்த்தல், கண்டவர் காமுறும் சொல் காணின், கல்வியின்கண் விண்டவர்நூல் வேண்டா விடும் நூல்: ஏலாதி பாடியவர்: கணிமேதாவியார்…

கொடு, விடு, எடு, கெடு

கொடுப்பின் அசனம் கொடுக்க; விடுப்பின் உயிர் இடையீட்டை விடுக்க; எடுப்பின் கிளையுள் கழிந்தார் எடுக்க; கெடுப்பின் வெகுளி கெடுத்து விடல் நூல்: நான்மணிக்கடிகை (#81) பாடியவர்: விளம்பிநாகனார்…

நட்புடா // நெருப்புடா🔥

இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப் பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்-பொன்னொடு நல் இல் சிதைத்த தீ நாள்தொறும் நாடித் தம் இல்லத்தில் ஆக்குத லால் நூல்: நாலடியார் (#225)…

பிரசவம்

via மீனம்மாகயல் ஆண்களுக்கு சுகப்பிரசவம் என்றால் என்னவென்று தெரியாது என்பதால் இந்த பதிவு  சரி பிரசவ வலி எப்படி வரும்? முதலில் வலப்பக்க இடுப்பில் சுரீரென்ற குத்தல்,…

தைப்பூசம்

வேல் வழிபாடு! அனைவருக்கும் இனிய தைப்பூச வாழ்த்துக்கள்! தைப்பூசம்-ன்னா என்ன? * பழனிப் பாதயாத்திரை * மலை முழுதும் பாய்ந்தோடும் காவடி ஆறு! * வடலூரிலே வள்ளலார்…

திருப்பாவை 18

உந்து மத களிற்றன், ஓடாத தோள் வலியன், நந்த கோபன் மருமகளே நப்பின்னாய்! கந்தம் கமழும் குழலி, கடை திறவாய்! வந்து எங்கும் கோழி அழைத்தன காண்!…

திருப்பாவை 17

அம்-பரமே, தண்ணீரே, சோறே, அறம் செய்யும் எம்பெருமான் நந்த கோபாலா, எழுந்திராய்! கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே, குல விளக்கே, எம் பெருமாட்டி யசோதாய், அறிவுறாய்! அம்-பரம் ஊடு…

திருப்பாவை 16

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக் கதவம் தாள் திறவாய்! ஆயர் சிறுமியரோமுக்கு, அறை பறை மாயன்…