பேர்அமர் மலர்க்கண் மடந்தை! நீயே கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயே போர் உடை வேந்தன் பாசறை வாரான் அவன் எனச் செலவு அழுங்கினனே. நூல்: … More
Category: சங்கத்தமிழ்
ஏலாதி
இடர்தீர்த்தல், எள்ளாமை, கீழினம் சேராமை, படர்தீர்த்தல் யார்க்கும், பழிப்பின் நடைதீர்த்தல், கண்டவர் காமுறும் சொல் காணின், கல்வியின்கண் விண்டவர்நூல் வேண்டா விடும் நூல்: ஏலாதி பாடியவர்: கணிமேதாவியார் … More
கொடு, விடு, எடு, கெடு
கொடுப்பின் அசனம் கொடுக்க; விடுப்பின் உயிர் இடையீட்டை விடுக்க; எடுப்பின் கிளையுள் கழிந்தார் எடுக்க; கெடுப்பின் வெகுளி கெடுத்து விடல் நூல்: நான்மணிக்கடிகை (#81) பாடியவர்: விளம்பிநாகனார் … More
நட்புடா // நெருப்புடா🔥
இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப் பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்-பொன்னொடு நல் இல் சிதைத்த தீ நாள்தொறும் நாடித் தம் இல்லத்தில் ஆக்குத லால் நூல்: நாலடியார் (#225) … More
தைப்பூசம்
வேல் வழிபாடு! அனைவருக்கும் இனிய தைப்பூச வாழ்த்துக்கள்! தைப்பூசம்-ன்னா என்ன? * பழனிப் பாதயாத்திரை * மலை முழுதும் பாய்ந்தோடும் காவடி ஆறு! * வடலூரிலே வள்ளலார் … More
தை நீராடல்→பாவை நோன்பு
பாவை நோன்பும் அதன் வரலாற்றுப் பரிணாமங்களும் பாவையர் கூடிச் செய்யும் நோன்பே பாவை நோன்பு. அவ்வளவுதான். பாவை நோன்பு என்ற பெயர் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்காது. சங்ககாலத்தில் … More
வெள்ளாங் குருகின் பிள்ளை
திணை: நெய்தல் துறை: மகப் பேறுக்கு உரிய காலத்தை வீணாக்குறியே -ன்னு தோழி சொல்லுறா; அது கேட்டு தலைவி கோவப்படுறா கவிஞர்: அம்மூவனார் பாடல்: ஐங்குறுநூறு 155 … More
கொங்கு நாட்டு மன்னவா!
கொங்கண நாடு = இன்றைக்கு, கோவை-சேலம், கீழ்ப்பகுதி! “ஆ கெழு கொங்கர்” -ன்னு சங்க இலக்கியம் சிறப்பாகப் பேசும்; அடிப்படையில் இது சேர நாடு அல்ல; தனி நாடு! … More
வில் கோலிற்று வான்!
நூல்: ஐந்திணை எழுபது கவிஞர்: மூவாதியார் திணை: முல்லை கொன்றைக் குழல் ஊதிக், கோவலர் பின் நிரைத்து, கன்று அமர் ஆயம் புகுதர, இன்று வழங்கிய … More
திருமணம்
திணை: மருதம் துறை: ஊடலின் போது, பழசை நினைச்சிப் பார்த்து, தலைவன் ஏங்குறான் கவிஞர்: விற்றூற்று மூது எயினனார்; பாடல்: அகநானூறு 136 மைப்பு அறப் புழுக்கின் … More